(-சி.மயூரதன்-) வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவல்துறைகள் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை