வவுனியாவில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!
வவுனியா, தரணிக்குளத்தில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட உதவி முகாமையாளர் சுசிகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கன் ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தம்பனைச்சோலை. மகாறம்பைக்குளம், புதியநகர், கட்டையர்குளம், பீடியா பாம் ஆகிய கிராமங்களில் 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இந்நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட உதவி முகாமையாளர் சுசிகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கன் ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தம்பனைச்சோலை. மகாறம்பைக்குளம், புதியநகர், கட்டையர்குளம், பீடியா பாம் ஆகிய கிராமங்களில் 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை