இலங்கையில் போர்க்குற்ற அச்சம் இனியில்லையாம்!
போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை தண்டிக்கப்படும் என்ற அச்சம் காணப்பட்டது. அதனை நாங்களே நீக்கினோம்.
இவ்வாறுதலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிராம எழுச்சித் திட்ட அறிமுக நிகழ்வு, என்ட பிரைஸ் சிறிலங்கா ஆரம்ப நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டில் 70 ஆண்டுகளின் பின்னர் ஏக்கிய ராஜ்ஜியவை (ஒற்றையாட்சி) நாட்டில் உள்ள சகல மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எமக்குக் கிடைத்த வெற்றி. யாராலும் இதனைச் செய்ய முடியவில்லை. நாங்களே இதனைச் செய்துள்ளோம்.
அதேபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பன்னாட்டுச் சமூகத்தால் இலங்கை தண்டிக்கப்படும் அபாயம் காணப்பட்டது. அதிலிருந்து இலங்கையை மீட்டெடுத்தது நாங்களே – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
இவ்வாறுதலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிராம எழுச்சித் திட்ட அறிமுக நிகழ்வு, என்ட பிரைஸ் சிறிலங்கா ஆரம்ப நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டில் 70 ஆண்டுகளின் பின்னர் ஏக்கிய ராஜ்ஜியவை (ஒற்றையாட்சி) நாட்டில் உள்ள சகல மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எமக்குக் கிடைத்த வெற்றி. யாராலும் இதனைச் செய்ய முடியவில்லை. நாங்களே இதனைச் செய்துள்ளோம்.
அதேபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பன்னாட்டுச் சமூகத்தால் இலங்கை தண்டிக்கப்படும் அபாயம் காணப்பட்டது. அதிலிருந்து இலங்கையை மீட்டெடுத்தது நாங்களே – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
கருத்துகள் இல்லை