கிளிநொச்சியில் இடம்பெற்ற மாபெரும் போராட்டம்.!
71வது தேசிய சுதந்திரதினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழீழ பரப்பு எங்கும் அதனை கரிநாளாக பகிஸ்கரித்துள்ளது என்பது அணைவரும் அறிந்த விடயம்.
அரசியல் கட்சிகள்,பல்கலைக்கழக மாணவ சமூகம் மற்றும் மதத்தலைவர்கள்.பொது அமைப்பு பிரதிநிதிகளென மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சி நகரில் கந்தசுவாமி ஆலயம் முன்னதாக கூடிய மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் கூட்டணி,ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகளது தலைவர்களும் வீதிகளிற்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகமும் கிளிநொச்சி போராட்டகளத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகள்,பல்கலைக்கழக மாணவ சமூகம் மற்றும் மதத்தலைவர்கள்.பொது அமைப்பு பிரதிநிதிகளென மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சி நகரில் கந்தசுவாமி ஆலயம் முன்னதாக கூடிய மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் கூட்டணி,ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகளது தலைவர்களும் வீதிகளிற்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகமும் கிளிநொச்சி போராட்டகளத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை