நுவரெலியாவில் 9 இந்தியர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நுவரெலியா – பொரலந்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நுவரெலியா – பொரலந்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை