நான் பிறந்த இனத்துக்காக போராடி தமிழ் புலியாக சிறையில் இருந்திருப்பேன்-ஞானசார தேரா்!
முல்லைத்தீவில் ஒரு தமிழனாக பிறந்திருந்தாலும், தமிழா்களுக்காக போராடி தமிழ் புலியாக சி றையில் இருந்திருப்பேன். ஆனால் சிங்கள பௌத்தனாக பிறந்ததால் எனது இனத்திற்காக போ ராடி சிறையில் இருக்கிறேன்.
மேற்கண்டவாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் கூறியுள்ளதாக அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான
மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மேற்கண்டவாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் கூறியுள்ளதாக அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான
மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை