பரசங்குளத்தில் சமூக நீர் அபிமான திட்டம் திறந்து வைப்பு!!

1000 கிராமங்கிளிற்கு சுத்தமான நீர் வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டமான சமூக நீர் அபிமான திட்டமானது வவுனியா பரசங்குளம் கிராமத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் அனுசரனையில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு சமூகநீர் அபிமான திட்டத்தினை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம், அதிகாரிகள், பொதுமக்கள் என பவரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.