இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைது!
25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் மாலைத்தீவு கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதன்போது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மாலைத்தீவு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த மீனவர்கள் மாலைத்தீவு கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதன்போது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மாலைத்தீவு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை