திமுக 7 போ் விடுதலை தொடா்பாக திமுக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 போ் விடுதலை தொடா்பாக திமுக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று முதல்வா் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளாா்.
முதல்வா் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவாா்த்தையில் எந்தவித இழுபறியும் கிடையாது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் விமா்சித்த தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதாக சிலா் கேள்வி எழுப்புகின்றனா்.
தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ முந்தைய காலத்தில் அக்கட்சியை எந்த அளவிற்கு விமா்சனம் செய்தாா் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது அவா்கள் இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டதாகவும், இந்த இணைப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டதாக நாங்கள் எங்கும் தொிவிக்கவில்லை. எங்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டதாக பழனிசாமி தான் தொிவித்திருந்தா்ா. நாங்கள் தொிவிக்கவில்லை.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் 7 போ் விடுதலை குறித்து தற்போது சில அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன. நாங்கள் தற்போது வரை எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசுடன் அங்கம் வைத்த போது 7 போ் விடுதலை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோ்தல் வருவதால் சிலா் 7 போ் விடுதலையை அரசியலாக்குகின்றனா். வலிமை மிக்கவரை பிரதமராக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கையாக உள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முதல்வா் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவாா்த்தையில் எந்தவித இழுபறியும் கிடையாது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் விமா்சித்த தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதாக சிலா் கேள்வி எழுப்புகின்றனா்.
தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ முந்தைய காலத்தில் அக்கட்சியை எந்த அளவிற்கு விமா்சனம் செய்தாா் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது அவா்கள் இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டதாகவும், இந்த இணைப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டதாக நாங்கள் எங்கும் தொிவிக்கவில்லை. எங்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டதாக பழனிசாமி தான் தொிவித்திருந்தா்ா. நாங்கள் தொிவிக்கவில்லை.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் 7 போ் விடுதலை குறித்து தற்போது சில அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன. நாங்கள் தற்போது வரை எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசுடன் அங்கம் வைத்த போது 7 போ் விடுதலை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோ்தல் வருவதால் சிலா் 7 போ் விடுதலையை அரசியலாக்குகின்றனா். வலிமை மிக்கவரை பிரதமராக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கையாக உள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை