‘எமது கனவு ஜனாதிபதி’ வேலைத்திட்டம் ஆரம்பம்!
‘எமது கனவு ஜனாதிபதி’ என்ற வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 10.00 மணியளவில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மார்ச் 12 இயக்கத்தின் 4 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்து தெரிவாகும் ஜனாதிபதி தொடர்பாக, மக்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 10.00 மணியளவில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மார்ச் 12 இயக்கத்தின் 4 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்து தெரிவாகும் ஜனாதிபதி தொடர்பாக, மக்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கருத்துகள் இல்லை