பிரான்சில் மோசமான இளைஞனை பொலிசாரிடம் சிக்க வைத்த இளம் பெண்!

பிரான்சின் Yvelines நகரத்தில் இருக்கும் Saint-Germain-en-Laye இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த RER A என்ற இரயிலில் 26 வயது இளைஞன் பயணம் செய்துள்ளான்.
அப்போது அவன் அமர்ந்திருக்க இருக்கைக்கு எதிரே சுமார் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருந்துள்ளார்.
இதைக் கண்ட அவன், சில நிமிடங்களில் அந்த பெண்ணிடம் தகாத ஆபாசமாக செயல்களில் ஈடுபட்டுள்ளான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சாதூர்யமாக செயல்பட்டு அங்கிருந்த பொலிசாரை அழைத்துள்ளார்.
அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்து அழைத்துச் சென்றனர். இது குறித்து அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளதால், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.