8 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயனாளர்கள் தொடர்ந்து அவதி !!

உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது.

இது தொடர்பாக பல தரப்பினரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குப் புகார் அளித்தும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டும் வருகின்றனர். நேற்று மாலை நன்றாக இயங்கிய பக்கங்கள் இரவு முதல் செயல்படுவது படிப்படியாகக் குறைந்துள்ளது. முதலில் பராகுவே, இந்தியா, வங்க தேசம், அர்ஜென்டினா போன்ற நாடுகளில்தான் இவை அதிகம் இயங்காமல் இருந்துள்ளன. பிறகு உலக அளவில் இதே நிலை பரவியதாக கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.