பிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்!(காணொளி)

நேற்று(15/03/2019) பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னிட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை குழப்பும் வகையில் செயல்பட்ட இலங்கை தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவரால் நீதிமன்ற முன்றலில் பதட்ட நிலை ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை