கேப்பாபிலவு ஆர்ப்பாட்ட மக்களை பங்குத் தந்தையர்கள் சச்திப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேப்பாபிலவு மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 736 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.


அந்த வகையில் மக்களினுடைய போராட்ட இடத்திற்கு இன்று சென்ற முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தையர்கள் அவர்களுடைய நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு அவர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.