ஜம்மு – காஷ்மீர் எல்லையில் மோதல்: இந்திய வீரர் உயிரிழப்பு!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (வியாழக்கிழமை) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்தும் அத்துமீறித் தாக்குதலகளை நடத்தி வருவதாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (வியாழக்கிழமை) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்தும் அத்துமீறித் தாக்குதலகளை நடத்தி வருவதாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை