அனலைதீவில் மகளிர் தின விழா!!

பன்னாட்டு மகளிர் தின நிகழ்வும் தையல் பயிற்சி ஆரம்ப நிகழ்வும் யாழ்ப்பாணம் அனலைதீவில் இடம்பெற்றன.

அனலைதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் சிறந்த சமுகசேவையாளர், சிறந்த உற்பத்தியாளர் மற்றும் மூத்த பிரஜைகள் மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பரா நந்தகுமார், ஊர்காவற்றுறை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் துசானி சிவஞானம் மற்றும் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் அனலைதீவு நிர்வாகத் தலைவர் பழனி நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.