மன்னார் மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் ஆரம்பம்!!
மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் மடுமாதா திருத்தலத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த தவக்கால தியானம் நாளை மாலையுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த தவக்கால தியானத்தில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறித்த தவக்காலத் தியானம் அருட்சகோதரர் கிசோக் நீக்லஸ் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த தவக்கால தியானம் நாளை மாலையுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த தவக்கால தியானத்தில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறித்த தவக்காலத் தியானம் அருட்சகோதரர் கிசோக் நீக்லஸ் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை