எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!
மொனராகலை – ஹொரம்புவ பகுதியில் எரிந்த கெப் வண்டியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெப் வண்டியில் இன்று அதிகாலையில் தீ பரவியதாகவும் அதில் பயணித்தவர் எரிந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொனராகலை – ஹுலந்தாவ பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மொனராகலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கெப் வண்டியில் இன்று அதிகாலையில் தீ பரவியதாகவும் அதில் பயணித்தவர் எரிந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொனராகலை – ஹுலந்தாவ பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மொனராகலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை