தேங்காய் பறிக்க சென்றவர் விபத்தில் பலி!
நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்றுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேங்காய் பறிக்கும் தொழிலை செய்து வந்துள்ள குறித்த நபர் தேங்காய் பறிப்பதற்கு தேவையான நீளமான தடி ஒன்றினை மோட்டார் சைக்களில் எடுத்துச் செல்லும் போது இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மீரிகம திசையில் இருந்து வந்த பஸ்ஸுடன் குறித்த நபரை மோதியுள்ளதுடன், அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதுடன், கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தேங்காய் பறிக்கும் தொழிலை செய்து வந்துள்ள குறித்த நபர் தேங்காய் பறிப்பதற்கு தேவையான நீளமான தடி ஒன்றினை மோட்டார் சைக்களில் எடுத்துச் செல்லும் போது இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மீரிகம திசையில் இருந்து வந்த பஸ்ஸுடன் குறித்த நபரை மோதியுள்ளதுடன், அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதுடன், கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை