எத்தியோப்பிய விமானத்தின் கறுப்பு பெட்டிபிரான்ஸிற்கு அனுப்பப்பட்டது !!
எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான போயிங் 737 மக்ஸ் ரக விமானத்தின் கறுப்புப்பெட்டி பிரான்ஸை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்தப் பாகம் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என பிரான்ஸின் விமான பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டறை ஒலிப்பதிவு கருவி மற்றும் குரல் பதிவுக்கருவி என்பன பிரான்ஸின் விமான சேவைக்கு கையளிக்கப்பட்டது. எனினும் அதில் உள்ள பதிவுகளை வைத்து விமான விபத்துக்கான காரணத்தை அறிவது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யா நோக்கி புறப்பட்ட எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
எனினும் இந்தப் பாகம் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என பிரான்ஸின் விமான பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டறை ஒலிப்பதிவு கருவி மற்றும் குரல் பதிவுக்கருவி என்பன பிரான்ஸின் விமான சேவைக்கு கையளிக்கப்பட்டது. எனினும் அதில் உள்ள பதிவுகளை வைத்து விமான விபத்துக்கான காரணத்தை அறிவது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யா நோக்கி புறப்பட்ட எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கருத்துகள் இல்லை