7 பேரின் விடுதலை குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – சிதம்பரம்!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைச்சாலையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழில் மொழி பெயர்ந்து வெளியிடும் நிகழ்வு, இன்று (செனிக்கிழமை) மதுரையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த குற்றத்தைச் செய்தவர்கள் மன்னிக்கப்பட்டுவிட்டார்கள் என ராஜீவ் காந்தி குடும்பத்தினர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால் அவர்களை விடுவிப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அவர்கள் தெளிவாகச் சொல்விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழில் மொழி பெயர்ந்து வெளியிடும் நிகழ்வு, இன்று (செனிக்கிழமை) மதுரையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த குற்றத்தைச் செய்தவர்கள் மன்னிக்கப்பட்டுவிட்டார்கள் என ராஜீவ் காந்தி குடும்பத்தினர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால் அவர்களை விடுவிப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அவர்கள் தெளிவாகச் சொல்விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை