திடீரென தீ பற்றி எரிந்தது வைக்கோல்!!
கட்டுப்படுத்த முடியாத அளவில் முன்னிரவு வரை தீ அணையவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது. கடும் வெப்பம் காரணமாக இத்தீப்பற்ல் நிகழ்ந்திருக்கலாம் என் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதி கிராம அலுவலரால் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழைமை என்பதால் பிரதேச சபையில் தண்ணீர் பவுசரைப்பெறுவது சிரமமாக இருந்தது எனவும் இடர்முகாமைத்துவத்திற்கு அழைத்தபோது பதில் இல்லை எனவும் மக்களே தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் எனவும் உபதவிசாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை