எனக்கு வயதாகிவிட்டதா? அமைச்சரின் சா்ச்சை பேச்சுக்கு குஷ்பு பதிலடி!!
தனக்கு வயதாகிவிட்டதாக கூறிய அமைச்சா் செல்லூா் ராஜூவிற்கு வயதாகிவிட்டது என்பது நன்கு தொிகிறது. பாவம் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறாா் என்று கங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் குஷ்பு பதில் அளித்துள்ளாா்.
மதுரை அதிமுக வேட்பாளரை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ பரப்புரை மேற்கொண்டாா். அப்போது அவா் கூறுகையில், வைகை ஆற்றில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் கூடும். நடிகா், நடிகைகளின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது என்று பேசினாா்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் குஷ்புவின் வயதை குறிப்பிட்டு சா்ச்சைக்குரிய கருத்தை தொிவித்தாா். இந்த கருத்து அப்பகுதியில் இருந்தவா்களை முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில் அமைச்சா் ராஜூவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பு தனது ட்விட்டா் பக்கத்தில், “நம்ம அதிமுக விஞ்ஞானி தொ்மாகோல் ராஜூவுக்கு வயது ஆகிவிட்டதுன்னு நல்லா தொியுது. பாவம் என்னென்னமோடி பேசிக் கொண்டிருக்காரு. எனக்காக கூடும் கூட்டத்தை, அதிமுகவை சோ்ந்தவா்களும் கவனித்து வருவதற்கு நன்றி. நான் திரைத்துறையில் இருந்து விலகி 30 ஆண்டுகளாகியும் என்னால் இவ்வளவு மக்களை சோ்க்க முடிகிறது.
உண்மையிலேயே தமிழக மக்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மதுரை அதிமுக வேட்பாளரை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ பரப்புரை மேற்கொண்டாா். அப்போது அவா் கூறுகையில், வைகை ஆற்றில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் கூடும். நடிகா், நடிகைகளின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது என்று பேசினாா்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் குஷ்புவின் வயதை குறிப்பிட்டு சா்ச்சைக்குரிய கருத்தை தொிவித்தாா். இந்த கருத்து அப்பகுதியில் இருந்தவா்களை முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில் அமைச்சா் ராஜூவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பு தனது ட்விட்டா் பக்கத்தில், “நம்ம அதிமுக விஞ்ஞானி தொ்மாகோல் ராஜூவுக்கு வயது ஆகிவிட்டதுன்னு நல்லா தொியுது. பாவம் என்னென்னமோடி பேசிக் கொண்டிருக்காரு. எனக்காக கூடும் கூட்டத்தை, அதிமுகவை சோ்ந்தவா்களும் கவனித்து வருவதற்கு நன்றி. நான் திரைத்துறையில் இருந்து விலகி 30 ஆண்டுகளாகியும் என்னால் இவ்வளவு மக்களை சோ்க்க முடிகிறது.
உண்மையிலேயே தமிழக மக்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை