குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில் உயிர் தப்பியதாகவும் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இலங்கையிலுள்ள நான்கு தேவாலயங்கள், பிரபல ஹோட்டல்கள் மற்றும் முக்கிய சில பகுதிகள் என பல  இடங்களில்  குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்  370 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.