மதத் தலைவர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு!
குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து மதத் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கர்தினால் ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கர்தினால் ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை