நாளைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனம்!!
தேசிய துக்க தினமாக நாளைய தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு சபைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் நேற்று எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில் 290 உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பாதுகாப்பு சபைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் நேற்று எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில் 290 உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை