நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ராஜா ராணி சீரியல் நடிகை!!
ராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
அதை வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பவுள்ளனர். தற்போது அதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு ஆல்யா மானஸா உருக்கமாக பேசிய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.
"இந்த மாதிரி ஒரு மொமெண்ட் சீக்கிரமா expect பண்ணவே இல்லை" என கண்களில் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார் ஆல்யா மானஸா.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அதை வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பவுள்ளனர். தற்போது அதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு ஆல்யா மானஸா உருக்கமாக பேசிய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.
"இந்த மாதிரி ஒரு மொமெண்ட் சீக்கிரமா expect பண்ணவே இல்லை" என கண்களில் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார் ஆல்யா மானஸா.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை