யாழில் பிரதான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவிலான இராணுவத்தினர்!

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை முதல் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதிகளில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இவ்வாறு சுற்றிவளைப்புக்கள் நடத்தப்படுகின்றன.

இதன்போது, சகல வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என்பவற்றில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.