ஜனாதிபதி ஞாயிறு விசேட ஆராதனைகளில் பங்கேற்பு!!
ஞாயிறு விசேட ஆராதனைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய தினம் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டது.
இந்த தேவ ஆராதனைகள் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றிருந்தது.
கொழும்பு பேராயர் இல்லத்திலும், கொச்சிகடை தேவாலயத்தின் எதிரிலும் இந்த அஞ்சலி ஆராதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய தினம் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டது.
இந்த தேவ ஆராதனைகள் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றிருந்தது.
கொழும்பு பேராயர் இல்லத்திலும், கொச்சிகடை தேவாலயத்தின் எதிரிலும் இந்த அஞ்சலி ஆராதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை