கிளிநொச்சி வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு!!
கிளிநொச்சி, கனகாம்பிகை பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் படையினர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அப்பகுதியில் காணப்பட்ட பாவனையற்ற வீட்டை சோதனையிட்டபோதே சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட பொருட்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் படையினர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அப்பகுதியில் காணப்பட்ட பாவனையற்ற வீட்டை சோதனையிட்டபோதே சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட பொருட்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை