இலங்கையின் அதிரடி பதவி மாற்றங்கள்!!

சிறீலங்காவில் ஏற்பட்ட தொடர்குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பு மீது அதிருப்தி நிலவுகின்றது.
இதன் காரணமாக எழுந்த அளுத்தங்களால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை பதவி விலக கோரப்பட்ட போதும் அவர் அதற்கு மறுத்த நிலையில் தற்பொழுது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதே வேளை சட்டமா அதிபராக இருந்த ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசாக நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன் பாதுக்காப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.