விகாரையை படம்பிடித்த இளைஞர்கள் கைது!!

கோட்டே ரஜமஹா விகாரையை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பதுளை கமத்தொழில் கல்லூரியில் பாடநெறியை கற்று வரும் இரண்டு மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை மற்றும் பதுளையை சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களின் செல்போனில் விகாரையின் வீடியோ, புகைப்படம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வீடியோக்கள் இருந்துள்ளன.

20 மற்றும் 21 வயதான இந்த மாணவர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.