ஐ.நா.வதிவிட பிரதிநிதியுடன் மகிந்த சந்திப்பு!!


எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடன் தனது வாசஸ்தலத்தில் சந்திப்பொன்றை இன்று மேற்கொண்டிருந்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது.
மாகாணசபைகள் தேர்தல் ஒரு வருடகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஹனா சிங்கருக்கு இதன்போது சுட்டிக்காட்டிய மஹிந்த, தேர்தல்களை நடத்துவதற்கான உத்தேசம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.