யாழ் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் திறன் வகுப்பறைகள் திறப்பு!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்லூரியின் பழைய மாணவர் ஆசிரியர் சங்க ஐக்கிய ராஜ்ஜியக் கிளையினரால் அமைக்கப்பட்ட 2 திறன் வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன.
கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய ராஜ்ஜியக் கிளையின் தலைவர் கு.சபாரத்தினம், சமூக செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஜெனி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய ராஜ்ஜியக் கிளையின் தலைவர் கு.சபாரத்தினம், சமூக செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஜெனி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை