கல்முனை – சாய்ந்தமருது மோதல் சம்பவம்: 1 பொதுமகன் உயிரிழப்பு!!
கல்முனை சாய்ந்தமருது பகுதியில் கடும் மோதல் இடம்பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களில் ஒரு பொதுமகன் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அங்கு இடம்பெற்றுவரும் துப்பாக்கி மோதல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 11 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்நிலையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களில் ஒரு பொதுமகன் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அங்கு இடம்பெற்றுவரும் துப்பாக்கி மோதல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 11 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை