தற்கொலை தீவிரவாதியின் உறவினரிடம்150 அலைபேசிகள் மீட்ப்பு.!!
கொழும்பு- சினமன் கிறான்ட் ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதல் நடாத்தியவாின் உறவினரும், குறித்த ஹோட்டலின் முன்னாள் காவலருமான நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த நபர் கண்டி - கலஹா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் இந்த நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் சினமன் கிரேன்ட் ஹோட்டலில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 150 செல்போன்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த நபர் கண்டி - கலஹா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் இந்த நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் சினமன் கிரேன்ட் ஹோட்டலில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 150 செல்போன்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை