நான் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிறேன் என்ற தகவல் கற்பனை தவறு என்கிறார் சங்கக்கார!!
ஜனாதிபதி தோ்தலில் நான் போட்டியிடப்போவதாக வெளியான செய்திகள் மிக அருமையான கற்பனை என இலங்கை கிாிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் குமாா் சங்கக்கார கூறியுள்ளாா்.
தமிழ் ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் அதற்கான தீவிர நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த கட்டுரைத் தொடர்பில் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள சங்கக்கார, இது மிகவும் அருமையான கற்பனை, ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தமிழ் ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் அதற்கான தீவிர நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த கட்டுரைத் தொடர்பில் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள சங்கக்கார, இது மிகவும் அருமையான கற்பனை, ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை