வவுனியாவில் இருந்து மன்னார் வரையான பிரயாண இடங்களில் சோதனைச் சாவடிகள்!
வவுனியாவில் இருந்து மன்னார் வரை பயணங்கள் மேற்க்ககொள்வதற்க்கு இரண்டு பிரயாண இடங்களில் சோதனைச் சாவடிகள்
நிறுவப்பட்டுள்ளது.இவ் வேளையில் இராணுவத்தினர் அடையாள அட்டை, மற்றும் பயணப் பொதிகளை சோதனையின் பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படுக்ன்றனர். இதனால் மக்கள் பாரிய சிரமம் மேற்கொள்வதாக விமசனம் செய்துள்ளார்கள்.
நிறுவப்பட்டுள்ளது.இவ் வேளையில் இராணுவத்தினர் அடையாள அட்டை, மற்றும் பயணப் பொதிகளை சோதனையின் பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படுக்ன்றனர். இதனால் மக்கள் பாரிய சிரமம் மேற்கொள்வதாக விமசனம் செய்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை