முன்னாள் போராளிகளை நாளை யாழ்.நகர கஜபாகு றெஜிமன்ட் முகாமிற்கு வருமாறு அழைப்பு!!

முன்னாள் போராளிகளை நாளை மாலை 4.00 மணிக்கு யாழ்.நகரத்தில் உள்ள கஜபாகு றெஜிமன்ட் முகாமிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் தொலைபேசியில் முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு எடுத்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுத்த இராணுவத்தினர் அவர்கள் இருக்கும் இடத்தினை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு ஒரு வெள்னை வானில் ஏறத்தாழ 4 இராணுவத்தினர் நேரில் சென்றும் கூறியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.