சர்வதேச துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்!
சீனாவில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீன தலைநகர் பீஜிங்கில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில், இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதில், அபிஷேக் 242.7 புள்ளிகள் பெற்று, ரஷிய வீரர் ஆர்டம் செர்னோசோவ்(240.4 புள்ளிகள்) என்பவரை தோற்கடித்தார். கொரிய வீரர் சியுங்வு ஹான் 220 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், அபிஷேக் வர்மா ஒலிம்பிக்கில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அபிஷேக் வர்மாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சீன தலைநகர் பீஜிங்கில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில், இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதில், அபிஷேக் 242.7 புள்ளிகள் பெற்று, ரஷிய வீரர் ஆர்டம் செர்னோசோவ்(240.4 புள்ளிகள்) என்பவரை தோற்கடித்தார். கொரிய வீரர் சியுங்வு ஹான் 220 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், அபிஷேக் வர்மா ஒலிம்பிக்கில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அபிஷேக் வர்மாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை