சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகள் பரப்பினால் நிரந்தரமான தடைசெய்வேன்!
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வதந்திகள் பரப்பட்டால் நிரந்தரமாக தடைவிதிப்பேன் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.
இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி சமூக வலைத்தளங்கள் தொடா்பாக பேசும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகள் பரப்பபடுமாக இருந்தால் தற்காலிக தடையை நிரந்தரமான தடைசெய்வேன் என ஜனாதிபதி ஆவேசமாக கூறியிருக்கின்றாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி சமூக வலைத்தளங்கள் தொடா்பாக பேசும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகள் பரப்பபடுமாக இருந்தால் தற்காலிக தடையை நிரந்தரமான தடைசெய்வேன் என ஜனாதிபதி ஆவேசமாக கூறியிருக்கின்றாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை