கண்டனக் கவனயீர்ப்பு ஒன்று கூடலும், அமைதி வணக்கமும்!!

"உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்ரர் பெருநாள்) தினமான 21.04.2019 அன்று தமிழர் தாயகத்திலும், சிறிலங்காவிலும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து..
கண்டனக் கவனயீர்ப்பு ஒன்று கூடலும், அமைதி வணக்கமும்

26.04.2019; வெள்ளிக்கிழமை மாலை 16:30 - 18:30 மணிவரை
Waisenhausplatz, 3011 Bern

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.