ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுதலை.!!

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்,  விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.