விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி மறுப்பு!!
கொழும்பிலும் நாட்டின் பல இடங்களிலும் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து வெளிநாட்டிற்குச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கட்டுநாயக்க விமான நிலையதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கட்டுநாயக்க விமான நிலையதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை