பயங்கரவாதிகள் இருப்பிடத்திலேயே கொல்லப்படுவர்: மோடி!!
பயங்கரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திலேயே கொல்வதுதான் புதிய இந்தியாவின் கொள்கையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம், லதூரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலிருந்து இந்தியாவை விடுவிப்பதுதான் எங்களின் நோக்கமாகும்.
அந்தவகையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் பொருட்டு அவர்களின் இருப்பிடத்திலேயே கொல்வதுதான் புதிய இந்தியாவின் கொள்கையாகும்.
இதேவேளை சுதந்திரத்துக்கு முன்னைய காங்கிரஸ் தலைவர், சிந்தித்து செயற்பட்டிருந்தால் பாகிஸ்தான் உருவாகியிருக்காது. மேலும் அவர்கள், அந்நாட்டுக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் நாட்டு மக்களின் நலன்கள் குறித்து காங்கிரஸுக்கு எந்ததொரு கவலையும் இல்லை” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மராட்டிய மாநிலம், லதூரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலிருந்து இந்தியாவை விடுவிப்பதுதான் எங்களின் நோக்கமாகும்.
அந்தவகையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் பொருட்டு அவர்களின் இருப்பிடத்திலேயே கொல்வதுதான் புதிய இந்தியாவின் கொள்கையாகும்.
இதேவேளை சுதந்திரத்துக்கு முன்னைய காங்கிரஸ் தலைவர், சிந்தித்து செயற்பட்டிருந்தால் பாகிஸ்தான் உருவாகியிருக்காது. மேலும் அவர்கள், அந்நாட்டுக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் நாட்டு மக்களின் நலன்கள் குறித்து காங்கிரஸுக்கு எந்ததொரு கவலையும் இல்லை” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை