மின்சார தடைக்கு தீர்வு – ரவி கருணாநாயக்க!!
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடை ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியிலிருந்து மின்சார தடை அமுல்படுத்தப்படாதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சாலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனையடுத்து நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை அட்டவனை வெளியிட்டிருந்தது.
அந்த அட்டவனையின்படி தற்போது மின்சார தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மின்சார தடை ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அதன்படி ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியிலிருந்து மின்சார தடை அமுல்படுத்தப்படாதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சாலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனையடுத்து நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை அட்டவனை வெளியிட்டிருந்தது.
அந்த அட்டவனையின்படி தற்போது மின்சார தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மின்சார தடை ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை