வெற்றிக்களிப்பில் நெடுநெல்வாடை படக்குழுவினர்!!
அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் வெளியாகிய ‘நெடுநல்வாடை’ திரைப்படத்திற்கு முதல் விருது கிடைத்துள்ளது.
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படமாகும்.
இதுகுறித்து இயக்குனர் செல்வக்கண்ணன் கருத்து தெரிவிக்கையில், “பல நாடுகளிலிருந்து, பல மொழிகளிலிருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குநர்களுக்கு மத்தியில் முதல் விருது கிடைத்துள்ளது.
எனினும் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் கிரொட் பண்டிங் திரைப்படம் ‘நெடுநல்வாடை’ ஆகும். இந்த நேரத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனக் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படமாகும்.
இதுகுறித்து இயக்குனர் செல்வக்கண்ணன் கருத்து தெரிவிக்கையில், “பல நாடுகளிலிருந்து, பல மொழிகளிலிருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குநர்களுக்கு மத்தியில் முதல் விருது கிடைத்துள்ளது.
எனினும் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் கிரொட் பண்டிங் திரைப்படம் ‘நெடுநல்வாடை’ ஆகும். இந்த நேரத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனக் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை