முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் எங்கள் உணர்வாகிய உப்புக்கஞ்சி, உணவாய் மாற்றி!📷

சிவன் கோவில் இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.
மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் 40க்கு மேற்பட்ட இடங்களில் இறுதி யுத்தத்தில் உணவின்றி, எமக்காக உறங்கிப்போன உறவுகளின் இறுதி நேர தியாகங்களை நினைவுகூரும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை