பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் கைது!!
குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டக்களுக்கு பயன்படுத்தப்படும் பகுதி ஒன்றும், மோட்டார் குண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 4 பகுதிகளும், பாடசாலை மற்றும் ஹோட்டல் வரைப்படம் மற்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மடாடுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையின் தம்புளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை