ஊரடங்கு அறிவித்தல் !!
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில், இன்று (புதன்கிழமை) மாலை 7 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த ஊரடங்கு சட்டம் இன்றும் அமுல்படுத்தப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அந்தவகையில், இன்று (புதன்கிழமை) மாலை 7 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த ஊரடங்கு சட்டம் இன்றும் அமுல்படுத்தப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை